சீனா ஒருபோதும் மேலாதிக்கத்தை நாடாது
2021-09-23 15:45:56

இந்தியாவின் பிடிஐ செய்தி நிறுவனம் செப்டம்பர் 22ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, சீனா ஒருபோதும் மற்றவர்களை ஆக்கிரமிக்கவோ அல்லது கொடுமைப்படுத்தவோ அல்லது மேலாதிக்கத்தை நாடவோ இல்லை என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.நா. பொது பேரவையின் 76ஆவது கூட்டத் தொடரில் உரை நிகழ்த்திய போது தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாண்டுக்குள், வளரும் நாடுகளுக்கு 10 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகளைச் சீனா நன்கொடையாக வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.