மார்ச் திங்கள் 22ஆம் நாள், பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, மெக்சிகோ, இந்தோனேசியா முதலிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள், சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் நிங் போ மாவட்டத்தின் சென் ஹாய் பகுதியின் குன் சான் கிராமப்புறத்தில் தேயிலை தோட்டங்களில் தேயிலையைப் பறித்தனர்.
அதன் மூலம் சீனாவின் பாரம்பரிய தேநீர் பண்பாட்டை அவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.