லீ கெச்சியாங்கின் ஆறுதல் செய்தி
2017-03-23 17:00:10 cri எழுத்தின் அளவு: A A A
இலண்டனில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் அன்று பிரிட்டன் தலைமையமைச்சர் தேரேசா மை அம்மையாருக்கு ஆறுதல் செய்தியை அனுப்பி, உயிரிழந்தோருக்கு இரங்கலையும், இப்பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தார்.(மீனா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய