• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லீ கெச்சியாங்கின் ஆறுதல் செய்தி
  2017-03-23 17:00:10  cri எழுத்தின் அளவு:  A A A   
இலண்டனில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் அன்று பிரிட்டன் தலைமையமைச்சர் தேரேசா மை அம்மையாருக்கு ஆறுதல் செய்தியை அனுப்பி, உயிரிழந்தோருக்கு இரங்கலையும், இப்பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தார்.(மீனா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040