• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜெனீவாவில் சிரிய பிரச்சினை பற்றிய புதிய அமைதி பேச்சுவார்த்தை
  2017-03-24 08:48:54  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐ.நா தலைமையிலான சிரிய பிரச்சினை பற்றிய புதிய அமைதி பேச்சுவார்த்தை குறித்து 23ஆம் நாள் ஜெனீவாவில் அதிகாரப்பூர்வமற்ற கலந்தாலோசனை துவங்கியது.

சிரிய அரசு மற்றும் எதிப்புக்குழு பிரதிநிதிகள் ஜெனீவாவில் 5ஆவது அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது 5ஆவது முறையாகும். கூட்டாக உறுதிப்படுத்திய திட்டப்படி, இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்துவது இது முதல்முறையாகும்.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040