லிபிய கடற்கரைக்கு அருகில் 2 கவிழ்ந்த அகதி கப்பல்களை ஸ்பெயினின் அரசு சாரா மீட்புதவி அமைப்பு ஒன்று கண்டறிந்துள்ளது. 250க்கு அதிகமான பேர் காணாமல் போயினர் என்று இவ்வமைப்பு 23ஆம் நாள் கூறியது.
தற்போது, கவிழ்ந்த கப்பலுக்கு அருகில் 5 சடலங்களை அவர்கள் கண்டறிந்தனர் என்று உதவிப் பணியாளர் ஒருவர் கூறினார்.(மோகன்)