தொடர்பு, எரியாற்றல், முதலீடு, நிதி திரட்டல், சரக்கு மற்றும் சேவை வர்த்தகம், தொடரவல்ல வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்து பல ஒத்த கருத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கூட்டு ஆய்வு அறிக்கையின் வரைவுப் பணி நிறைவேற்றப்பட்ட பின், 4 நாட்டு அரசுகளுக்கிடையேயான வடிவமைப்புப் பணிக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என்று இந்த 4 தரப்புகள் உடன்பட்டுள்ளன.(வான்மதி)