ஐ.நா. பாதுகாப்பு அவையின் ஏற்பாட்டில், கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதப் பிரச்சினை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு அவையின் அமைச்சர் நிலை வெளிப்படைக் கூட்டம் ஏப்ரல் 28ஆம் நாள் நடைபெறவுள்ளது. இதில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கலந்து கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 27ஆம் நாள் அறிவித்தது.