இந்தியாவிலுள்ள வட கொரிய தூதர், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆகியோரின் கூற்றுக்கள் குறித்து கேங் ஷுவாங் கூறுகையில், நெருக்கடி மற்றும் பகைமையைத் தணிவு செய்து, தொடர்பு மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கவும், பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்கி, இப்பிரச்சனையை வேரோடு தீர்க்கவும் துணைபுரியும் அனைத்து கருத்து மற்றும் முன்மொழிவையும் சீனா வரவேற்கிறது என்று குறிப்பிட்டார்.(வான்மதி)