• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிச்சுவான் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி சுமார் 100 பேர் மாயம்
  2017-06-24 18:02:21  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் சிச்சுவான் மாநிலத்திலுள்ள ஆபா மாவட்டத்தின் மாவ்சியேன் வட்டத்தில் 24ஆம் நாள் காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 40 குடும்பங்களில் 100க்கு அதிகமானோர் சிக்கி புதைந்தனர். உள்ளூர் அரசு அவசர மீட்புதவி பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040