நகரும் அச்சுமுகம், மிங் வம்சகாலம் முதல் சீனாவில் பரவலாக விளங்கி வந்தது. சீனாவின் ஹூனான் மாநிலத்தைச் சேர்ந்த சியவ் ஸிஹூவா பதின்பருவத்தில் இந்தப் பாரம்பரிய நுட்பத்தைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். இந்தப் பழைய நுட்பத்தைத் தலைமுறைத் தலைமுறையாகத் தொடர வேண்டும் என்பது அவரின் விருப்பமாகும்.